மயிலாடுதுறை கடலங்குடி பாலையூர் பகுதிகளில் 8ஆம் தேதி மின் நிறுத்தம்

மயிலாடுதுறை கடலங்குடி பாலையூர் பகுதிகளில் 8ஆம் தேதி மின் நிறுத்தம்
மயிலாடுதுறை கடலங்குடி பாலையூர் துணை மின் நிலைய ஒரு சில பகுதிகளில் 8ஆம் தேதி மின் நிறுத்தம்
மயிலாடுதுறை கடலங்குடி பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் செய்யப்படும் ஒரு சில பகுதியில் 8ஆம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு . தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை , பாலையூர்,கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின் வினியோகம் செய்யப்படும், மயிலாடுதுறை பெசன்ட் நகர், மேல வீதி, பட்டமங்கலம் தெரு , பாலையூர் KGTPS, கடலங்குடி சோழம் பேட்டை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு ஆக.8ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2 .00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story