நீடூர் பகுதியில் நாளை (8-10-24) மின் நிறுத்த அறிவிப்பு

நீடூர் பகுதியில் நாளை (8-10-24) மின் நிறுத்த அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் பகுதியில் நாளை மின் நிறுத்த அறிவிப்பு
தமிழ்நாடு மின் வாரிய மயிலாடு துறை கோட்ட செயற் பொறியாளர் அவர்கள் விடுக்கும் செய்திக் குறிப்பு நீடுர் துணைமின்நிலையத்தில் 08.10.2024 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகள் நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணாம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுர், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லுர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது. குறிப்பு : அவ்வப்போது ஏற்படும் நிர்வாக காரணத்தை பொறுத்து மின்நிறுத்தம் தேதி மாற்றி அமைக்கப்படும்.
Next Story