294 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை

294 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை

பொது தேர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 11777 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று துவங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்கள் 5899பேர் மாணவிகள் 5878 பேர் என மொத்தம் 11777 இன்று தேர்வு எழுதினர். 78 மாணவிகள் 216 மாணவிகள் என 294 பேர் இன்று தேர்வு எழுத வரவில்லை.

Tags

Next Story