75 வது குடியரசு தின விழா - மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

75 வது குடியரசு தின விழா - மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

தேசிய கொடியேற்றம் 

மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ராஜன்தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் 75 குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா , கூடுதல் ஆட்சியர் திரு. ஷபீர் ஆலம் , மாவட்ட வருவாய் அலுவலர்மணிமேகலை ஆகியோர் உள்ளனர்

Tags

Next Story