அதீத போதை நாக்கு வறண்டு இளைஞர் பலி

அதீத போதை நாக்கு வறண்டு இளைஞர் பலி

கோப்பு படம்

அதீத போதையில் இருந்த இளைஞர் நாக்கு வறண்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
செங்குன்றம், தீர்த்தகிரையம்பட்டு, பாலாஜி நகர், டாஸ்மாக் கடை அருகே, நேற்று மதியம், 1:30 மணிக்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார் விசாரணையில், வடமாநில தொழிலாளி என்பதும், அதீத போதை காரணமாக, கடும் வெயிலில் நாக்கு வறண்டு உயிரிழந்ததும் தெரியவந்தது. அவர் யார், எந்த ஊர் என்பது குறித்து, விசாரிக்கின்றனர்.

Tags

Next Story