திருமாவளவன் எம்பி இடைநீக்கம் கண்டித்து போராட்டத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

திருமாவளவன் எம்பி இடைநீக்கம் கண்டித்து போராட்டத்தில்  பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

போராட்டத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட பெண்ணை தடுத்து அப்புறப்படுத்தி அனுப்பினர்
சிதம்பரம் தொகுதி எம்பியும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான திருமாவளவன், உள்ளிட்ட எம்பிக்களை, நாடாளுமன்றத்தில் , இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராடினர். தபால் நிலையத்தில் போராட்டக் காரர்கள் நுழைய முற்பட்டபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கு தள்ளுமுள்ளு. ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர், பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், . போராட்டத்தின் போது திடீரென கட்சி பொறுப்பாளர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தபோது பெண்போலீஸ் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் தடுத்து அப்புறப்படுத்தினர்,

Tags

Next Story