பாரதிய ஜனதா கட்சி கரூர் வேட்பாளர் செந்தில்நாதன் தனது வாக்கை பதிவு செய்தார்

பாரதிய ஜனதா கட்சி கரூர் வேட்பாளர் செந்தில்நாதன் தனது வாக்கை பதிவு செய்தார்.
பாரதிய ஜனதா கட்சி கரூர் வேட்பாளர் செந்தில்நாதன் தனது வாக்கை பதிவு செய்தார். கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடு வேட்பாளர் செந்தில் நாதன் இன்று தனது வாழ்க்கை கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது வாக்கை வரிசையில் இருந்து பதிவு செய்தார். தனது வாக்கை பதிவு செய்த்தை செய்தியாளர்களுக்கு தனது இடது கை ஆள்காட்டி விரலை காட்டி வாக்கு செலுத்தியதற்கான அடையாளம் மையை காட்டினார். இதனை தொடர்ந்து தனது கரூர் பாராளுமன்ற தொகுதியில் நடைபெறும் வாக்கு பதிவினை பார்வையிட புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story