லோக்கல் நியூஸ்
கரூர் அருகே அருள்மிகு ஸ்ரீ மகா சங்கிலி கருப்பண்ணசாமி திருக்கோவிலில் 3-ம் ஆண்டு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது.
விவசாய கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்-அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சின்னதுரை கரூரில் பேட்டி.
கரூரில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
தேமுதிக மாநாடு குறித்து கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கரூரில் ரோட்டரி கிளப் விங்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஒரு மாநகராட்சியை கைப்பற்றியதற்கு பிரதமர் மோடி இந்தியாவையே கைப்பற்றியது போல வாழ்த்து தெரிவித்துள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
கரூரில் மத்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.
ஊழலில் சம்பாதித்த பணத்தில் வாக்காளர்களுக்கு 5,000-மோ,ரூ.10,000-மோ கொடுத்தால் கூட கரூரில் மக்கள் அதிமுக பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பது என முடிவெடுத்து விட்டார்கள்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
கரூர்-அரசு கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் தகாத செயலில் ஈடுபட்டதை கண்டித்து மாணாக்கர்கள் திடீர் போராட்டம்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஷாட்ஸ்