குடியரசுதின விழாவில் காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்

குடியரசுதின விழாவில் காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்
சான்றிதழ் வழங்குதல்
குடியரசு தின விழாவில் மயிலாடுதுறை போலீசாருக்கு நற்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு பயிற்சி மையத்தில் நடைபெற்ற நாட்டின் 75 வது குடியரசு தின விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறந்த போலீசாருக்கான நற்சான்றிதழ் வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கோட்டாட்சியர் யுரேகா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story