கரூரில் இந்தியன் கேசூன் ஸ்கூல் ஆஃப் கராத்தே சார்பில் 100 பேருக்கு வண்ண பட்டை

கரூரில் இந்தியன் கேசூன் ஸ்கூல் ஆஃப் கராத்தே சார்பில் 100 பேருக்கு வண்ண பட்டை வழங்கும் விழா.
கரூரில் இந்தியன் கேசூன் ஸ்கூல் ஆஃப் கராத்தே சார்பில் 100 பேருக்கு வண்ண பட்டை & கருப்பு பட்டை வழங்கும் விழா. கரூரில் இந்தியன் கேசூன் ஸ்கூல் ஆஃப் கராத்தே சார்பில் 100 பேருக்கு வண்ண பட்டை & கருப்பு பட்டை வழங்கும் விழா கரூர்- திண்டுக்கல் பழைய சாலையில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் ஜப்பான் நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கராத்தே பட்டைக்கு தகுதி பெற்ற வீரர்கள் கார்த்திக், செந்தில்குமார் ஆகியோருக்கு கருப்பு பட்டைகளையும் மற்றும் வண்ணப் பட்டைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 100 பேருக்கு வண்ண பட்டைகளையும் இந்தியன் கேசூன் ஸ்கூல் கராத்தே நிறுவனர் & தலைவர் ஆர். ராமதாஸ் வாழ்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கதிர்வேல், இணை செயலாளர் பாலு, ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story