கோயில் குளத்து மண்ணை அள்ளியவர்கள் மீது புகார்

கோயில் குளத்து மண்ணை அள்ளியவர்கள் மீது புகார்

மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில் கோயில் குளத்து மண்ணை அள்ளியவர்கள் மீது மயூரநாதர் கோயில் கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ளார்.


மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில் கோயில் குளத்து மண்ணை அள்ளியவர்கள் மீது மயூரநாதர் கோயில் கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில் மயூரநாதர் ஆலயத்திற்குச் சொந்தமான பனம்பள்ளி பெரியகுளம் உள்ளது, அதில் தொடர்ந்து குளத்து மண்ணை அள்ளி விற்பனைசெய்துவந்தது குறித்து மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய கண்காணிப்பாளர் குருமூர்த்தி விசாணை செய்து பனப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்சந்தோஷ், சித்தன் மகன் ராமு, ராஜேந்திரன் மகன் அரவிந்த் ஆகியோர் மீது கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி அளித்த புகாரின்பேரில் மணல் திருட்டு மற்றும் கனிமவளபாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மயிலாடுதுறைபோலீசார் வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனர்.

Tags

Next Story