ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக விசிக மற்றும் பல்வேறு அமைப்பினர்ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதனை தொடர்ந்து ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story