மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சீட்டு முறையே நடைமுறைப்படுத்த கோரி வி.சி.க., சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சீட்டு முறையே நடைமுறைப்படுத்த கோரி வி.சி.க., சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தவேண்டும், தமிழகஅரசுக்கு ரூ.21ஆயிரம்கோடி வெள்ள நிவாரணம் வழங்க கோரி வி.சி கவினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியினா மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2024 ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறை படுத்தவேண்டும், மழை வெள்ளத்தால் தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் இழப்பை பேரிடர் இழப்பாக அறிவித்து ரூ.21,000 கோடி நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டரணி பயிற்சி பாதுகாப்பு முதன்மை செயலாளர் பொதினிவளவன் சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story