மக்களுடன் முதல்வர் முகாமிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் முகாமிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கினார் ஆட்சியர்

நாளை மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் இடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
மயிலாடுதுறை நகராட்சி எல்லாம் தெருவில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் "மக்களுடன் முதல்வர்"சிறப்பு முகாம் நாள நடைபெற உள்ளது. இம்முகாமில் மயிலாடுதுறை நகராட்சியைசேர்ந்த , 24,25,35,36,23,17 வார்டு மக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தனித்துணை ஆட்சியர் கண்மணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ் , மயிலாடுதுறை வட்டாட்சியர் சபிதா தேவி ஆகியோரும் உள்ளனர்.

Tags

Next Story