தேர்தல் நடத்தை அமலாகி உள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தேர்தல் நடத்தை அமலாகி உள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தேர்தல் நடத்தை அமலாகி உள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தேர்தல் அறிவிப்பு வெளியானது எடுத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல்-2024 அறிவிப்பினையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம் , மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி வ.யுரேகா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செல்வம் உள்ளனர்.

Tags

Next Story