டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மது கடைகள் மூட உத்தரவு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்கள் மதுக்கடைகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவினை மீறி செயல்பட்டால் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Tags

Next Story