மெழுகுவர்த்தி எரிந்த தீக்காயத்தால் முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

மெழுகுவர்த்தி எரிந்த தீக்காயத்தால் முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

காவல்துறை விசாரணை


மயிலாடுதுறை அருகே கொடைவிளாகம் பகுதியில் கலியமூர்த்தி என்பவர்  இரவு தூங்கும்போது மெழுகு வர்த்தியை கொளுத்திவைத்துவிட்டு தூங்கியபோது எதிர்பாராவிதமாக அவர்மீது பட்டு எரிந்து படுகாயம் அடைந்தார்,சிகிச்சையில் இருந்தவர் பலியானார்.
மயிலாடுதுறை அருகே கொடைவிளாகம் பகுதியில் கலியமூர்த்தி என்பவர் உடல்நிலை சரியில்லாதவர் சம்பவ தினத்தன்று இரவு தூங்கும்போது மெழுகு வர்த்தியை கொளுத்திவைத்துவிட்டு தூங்கியபோது எதிர்பாராவிதமாக அவர்மீது பட்டு எரிந்து படுகாயம் அடைந்தார், கூச்சலிட்டதால் அவரை மயிலாடுதுறை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், உயிரக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து கலியபெருமாள் அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்

Tags

Next Story