தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

  மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த கோலப்போட்டி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த கோலப்போட்டி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் குழுக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்த கோலப்போட்டி நடந்தது.

பத்துக்கு மேற்பட்டோர் குழு கலந்து கொண்டதில் சேத்திரபாலபுரம் அம்மன் மகளிர் குழுவினர் அமைத்திருந்த கோலப்போட்டியில், அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதற்கு பணம் வாங்க மாட்டோம் என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படங்களை வரைந்திருந்திருந்தனர். இவற்றை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்தனர். அதில் சேத்திரபாலபுரம் அம்மன் மகளிர்குழுவினர் அமைத்திருந்த விழிப்புணர்வு கோலம் அனைவரரையும் கவர்ந்தது..

Tags

Next Story