ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

தருமபுரம் ஆதீன மடத்தில் புதிதாக கட்டப்பட்ட ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் மடத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் புதிதாக ஞானபிரகாச விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகாபலிபுரத்தில் செய்து கொண்டுவரப்பட்ட ஒன்றரை டன் எடை கொண்ட விநாயகர் சிலை கிரேன் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, விநாயகர் சிலையை சுற்றிலும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு, கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். மேலும், ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன

Tags

Next Story