உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பயிற்சி முகாம் 

மயிலாடுதுறையில்10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள ஏஆர்சி கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுதல் கையேட்டினை வழங்கினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி யுரேகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி, மாவட்ட மேலாளர் (தாட்கோ)சுகந்தி பரிமளம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பரமசிவம், திருக் முத்துக்களின், வட்டாட்சியர் சபீதா தேவி கலந்துகொண்டனர்.

Tags

Next Story