மணல்மேடு பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்

மணல்மேடு பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்

சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் 

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி, 1,2,3,4,5,11,14,15 வார்டுகள் உட்பட பகுதிக்களுக்கு , மணல்மேடு எம்.ஏ.கே.திருமண மண்டபத்தில், நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாமில், மின்இணைப்பு பெயர் மாற்றம், ஆணை வேண்டி மனு அளித்த மனுதாரருக்கு, உடனடியாக மின்சார வாரியத்தின் சார்பில் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான, ஆணையை, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். முகாமில் மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி , மணல்மேடு பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story