மயிலாடுதுறை எஸ்பி தபால் வாக்கு அளிப்பு

மயிலாடுதுறை எஸ்பி தபால் வாக்கு அளிப்பு

தபால் வாக்கு அளித்த எஸ்பி

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாராளுமன்றத் தேர்தலையொட்டி தனது வாக்கை தபால் மூலம் அளித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறும் நாளில் வெளிமாவட்டத்திலிருந்து இம்மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் 100 சதவீதம் வாக்கு பதிவை உறுதி செய்ய ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக இன்று 13.04.2024-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.மீனா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது வாக்கினை பதிவு செய்ய தபால் ஒட்டு முலம் வாக்களித்தார்.

Tags

Next Story