இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 போட்டியில் மயிலாடுதுறை மாணவி தங்கம் பெற்றார்

இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 போட்டியில் மயிலாடுதுறை மாணவி தங்கம் பெற்றார்

இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 

சென்னையில் இன்று நடைபெற்ற இன்டியன் கிராண்ட் பிரிக்ஸ்-2 போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த போல்வால்ட் வீராங்கனை பரணிகா தங்கப்பதக்கம் வென்று சாதனை:-
இன்டியன் கிராண்ட் பிரிக்ஸ்-2 போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. 6 போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில்;, போல் வால்ட் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சேத்திரபாலபுரத்தில் வசிக்கும் விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் தற்போது ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றிவரும் போல் வால்ட் வீராங்கனை பரணிகா 4 மீட்டர் உயரம் தாண்டி, முதல் இடம் பிடித்து, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

Tags

Next Story