பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் ஆய்வு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் மையங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட குருஞான்சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெறும் மையத்தை ஆய்வு செய்தார்,

உடன் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா , முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி உள்ளார். அதேபோன்று மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி,செயின்ட் பால்ஸ் பள்ளியில் தேர்வு மையங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் .

Tags

Next Story