பொன்னேரி சப் - கலெக்டர் பதவியேற்பு

பொன்னேரி சப் - கலெக்டர் பதவியேற்பு

பொன்னேரி சப்-கலெக்டராக வாஹேசங்கேத் பல்வந்த் இன்று பதவியேற்றார். 

பொன்னேரி சப்-கலெக்டராக வாஹேசங்கேத் பல்வந்த் இன்று பதவியேற்றார்.
பொன்னேரி சப்-கலெக்டராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யா, துாத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலராக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மத்திய அரசு பணியில் இருந்த, வாஹேசங்கேத் பல்வந்த் பொன்னேரி சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று, அவர் பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story