மயிலாடுதுறை பகுதியில் நாளை மின்தடை

மயிலாடுதுறை பகுதியில் நாளை மின்தடை

கோப்பு படம் 

மயிலாடுதுறை, பெரம்பூர் கடலங்குடி துணை மின் நிலையை ஒரு சிலபகுதிகளில் நாளை (19ம்தேதி வெள்ளிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை பகுதியில் நாளை (19ம்தேதி வெள்ளிக்கிழமை) மின்வெட்டு செய்யப்படும் இடங்களை தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் ரேணுகா குறிப்பிட்டுள்ளார் மயிலாடுதுறை துணை மின் நிலையத்திலிருந்து மின்மினியோகம் செய்யப்படும்.

இடங்களான மகாதான தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகார் ரோடு, தருமபுரம் மெயின் ரோடு, தரங்கை சாலை, மூவலூர், சித்தர்காடு. மறையூர் பகுதிகள். கடலங்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்மினியோகம் செய்யப்படும் பகுதிகளான,குத்தாலம் டவுன், கீழவெளி, அரையபுரம், சேத்திரபாலபுரம், பெரம்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும், சேத்தூர் பகுதிகளில், நாளை (19ம்தேதிவெள்ளிக்கிழமை) காலை 09.00 முதல் நண்பகல் 03.00 வரை பராமரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags

Next Story