ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

சீறிபாய்ந்த காளைகள்


ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் விவசாய நண்பர்கள் இணைந்து ஏசி அருண் சிவம் நினைவாக மூன்றாம் ஆண்டாக ரேக்ளா போட்டிகளை நடத்தினர்.

இந்த போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர்,300 மீட்டர் என தூரம் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.இந்த பந்தயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் கோப்பைகளும் தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

Tags

Next Story