நிவாரண உதவி: ரூ. 20 லட்சம் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

நிவாரண உதவி:  ரூ. 20 லட்சம் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

நிக்ஜம் புயல் வெள்ள நிவாரண நிதியாக தமிழக முதல்வரிடம் ரூ. 20 லட்சத்தை திருவாவடுதுறை ஆதினம் வழங்கினார்.

நிக்ஜம் புயல் வெள்ள நிவாரண நிதியாக தமிழக முதல்வரிடம் ரூ. 20 லட்சத்தை திருவாவடுதுறை ஆதினம் வழங்கினார்.
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் (05.01.2024) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் மற்றும் தென் மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 20 இலட்சத்திற்கான காசோலையை வழங்கியருளினார்கள்.

Tags

Next Story