மயிலாடுதுறை நகராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை நகராட்சியில்  குடியரசு தின விழா கொண்டாட்டம்

கொடியேற்றம் 

மயிலாடுதுறை நகராட்சியில் நடந்த குடியரசு தின விழாவில் நகர் மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை நகராட்சியில் 75வது குடியரசு விழா கொண்டாட்டம். நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story