இரவில் வழிந்து ஓடிய பாதாசாக்கடை கழிவு நீர்

இரவில் வழிந்து ஓடிய பாதாசாக்கடை கழிவு நீர்

 வழிந்து ஓடிய பாதாசாக்கடை கழிவு நீர்

மயிலாடுதுறை கடைவீதியில் இரவில் வழிந்து ஓடிய பாதாள சாக்கடை கழிவுநீரால் கடைக்காரர்களும் பொதுமக்களும் அவதி
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக மயிலாடுதுறையின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி வருகிறது மனித உடம்பில் உள்ள இதயத்தில் அடக்கி ஏற்பட்டால் பைபாஸ் சர்ஜரி செய்வது போல் பாதாள சாக்கடை செல்லும் குழாய்களை அடுப்பு ஏற்பட்டு அதன் அருகில் மாற்றுக் குறைகளை அமைத்து கழிவு நீர் வெளியேறி வரும் நிலை உள்ளது. நகரப் பகுதி கடைத்தெரு மற்றும் முக்கிய வீதிகளில் கழிவுநீர் வெளியேறி மக்களை சங்கடப்படுத்தி வருகிறது. ஆங்காங்கே சரி செய்தும் கழிவு நீர் வெளியேறிவதுதொடர்கதையாக இருக்கிறது. தமிழக முதல்வர் நாளை மறுநாள் மயிலாடுதுறை வரும் நிலையில் பாதாள சாக்கடை வெளியேறுவதை தடுக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் வேகமாக செயல்பட்டு வருகிறது.

Tags

Next Story