மழை வேண்டி முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மழை வேண்டி முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மயிலாடுதுறை திருஇந்தளுர் ஶ்ரீ சாலக்கார முனீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.


மயிலாடுதுறை திருஇந்தளுர் ஶ்ரீ சாலக்கார முனீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
மயிலாடுதுறை திருஇந்தளுர் ஶ்ரீ சாலக்கரை முனீஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. புனித நீர் கடங்கள் வைக்கப்பட்டு கணபதி ஹோமம், மகாமிருத்யுஞ்ஜய ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் மழை வேண்டியும், ஊர் செழிக்கவும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. மகாபூரானாகுதி, தீபாரதனை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனிதநீரால் முனீஸ்வரர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஶ்ரீமுனீஸ்வரர் சிற்ப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story