பேரறிஞர் அண்ணா நினைவு நாள்- சிறப்பு வழிபாடு

பேரறிஞர் அண்ணா நினைவு நாள்- சிறப்பு வழிபாடு

சிறப்பு பூஜை

கரூரில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிக்கு பரம்பரை அரங்காவலர் முத்துக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
கரூரில், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், நாளை பிப்ரவரி 3ஆம் தேதி, மதியம் 12 மணியளவில், பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு & பொது விருந்தும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள், பக்தர்கள் சிறப்பிக்க வேண்டும் என அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் பரம்பரை அரங்காவலர் முத்துக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story