அரசு நேரடி நெல் கொள்முதல் ஊழியர் பணி இடைநீக்கம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பருவகால பட்டியல் எழுத்தரை மாவட்ட ஆட்சியர்பணியிடை நீக்கம் செய்யதார்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மயிலாடுதுறை மண்டலம் தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின்மீது வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், பருவகால பட்டியல் எழுத்தர் எஸ்.செந்தில் என்பவரை இன்றுமுதல் பணியில் இருந்து தற்காலிகமாக விடுவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story