இந்தாண்டின் இறுதி தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்குது

இந்தாண்டின் இறுதி தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடைபெறும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் கூறியுள்ளார். .

இந்த ஆண்டின் இறுதி தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடைபெறும் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் இந்த ஆண்டின் இறுதி தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடைபெறும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு தலைவர் அறிவிப்பு.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை 9.12.23 காலை 10- மணியளவில், கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் இந்த ஆண்டின் இறுதி தேசிய மக்கள்நீதிமன்றம் (லோக் அதாலத்) (National Lok Adalat) தொடக்க நிகழ்வு நடைபெற உள்ளது. அதன் பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. எனவே , செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் மாவட்ட நீதிபதியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story