வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது
பொள்ளாச்சி:ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கிராம உதவியாளர்களின் கருணை அடிப்படையில் ஆன வாரிசுகளுக்கான வேலை வாய்ப்பு கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டதை திரும்ப வழங்க வேண்டியும் அரசு ஊழியர்கள் பட்டியலில் டி பிரிவில் இணைக்க வேண்டியும் கிராம உதவியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story