திகவினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திகவினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியார் சிலைக்கு மரியாதை செய்த திகவினர்

மயிலாடுதுறையில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் மற்றும் விம்ம்மமாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

பகுத்தறிவு பகலவன் எனப் போற்றப்படும் தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் மறைந்தார். அவரது நினைவு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழத்தில் உள்ள திராவிட கட்சியினர் அவருடைய சிலைக்கும் , படத்திற்கும் மாலை அண செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை கேணிக்கரை என்ற இடத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிட கழக மாவட்ட தலைவர் தளபதி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் குமார் மற்றும் இரண்டு கட்சிய களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags

Next Story