அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி

அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி

 மயிலாடுதுறை அருகே தேர் அழுந்தூரில் கம்பர் பிறந்த இடத்தில் நடக்கவுள்ள 'அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும்' நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்கிறார். 

மயிலாடுதுறை அருகே தேர் அழுந்தூரில் கம்பர் பிறந்த இடத்தில் நடக்கவுள்ள 'அயோத்தி ராமரும், தமிழ் கம்பரும்' நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்கிறார்.

அயோத்தி ராமரும் தமிழ் கம்பரும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர் என் ரவி நாளை(17.1.2024) மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கிராமத்தில் தொல்லியியல் துறையின் கம்பர்மேடு பகுதியினை காலை 11.30 மணிக்கு ஆய்வு செய்ய உள்ளார்.

காலை 11.45 மணிக்கு கம்பர் மண்டபத்தில் உள்ள கம்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத்தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் நடைபெறும் தனியார் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வருகிறார் திருச்சியிலிருந்து கும்பகோணம் வழியாக நிகழ்ச்சி நடைபெறும் தேரழுந்தூர் கம்பர் மேட்டிற்குஇடத்திற்கு காரில் பயணம் மேற்கொள்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மாலை மீண்டும் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Tags

Next Story