ஜல்லிக்கட்டு சார்படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் - நடிகர் சூரி

ஜல்லிக்கட்டு சார்ந்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் என நடிகர் சூரி சூரி தெரிவித்தார்.

Update: 2024-01-18 05:52 GMT

நடிகர் சூரி 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நடிகர் சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நம்ம ஊரு மதுரை, நான் பிறந்த ஊர், உலகத்திலேயே மிக முக்கியமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளேன்.காளையா? மாடுபிடி வீரா ? என போட்டி நடைபெறுகிறது. விடுதலை-2 க்கு பின் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நமது மதுரையிலேயே நடிப்பேன். என்றார் 

Tags:    

Similar News