குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழப்பு!

Update: 2024-06-13 08:17 GMT

19 பேர் உயிரிழப்பு 

குவைத் கட்டட தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலை நாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு உதவ, சடலங்களை கொண்டுவரும் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்புக் குழு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசின் சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News