காங். வெளியிட்ட அறிக்கை - பிரியங்கா காந்தி அதிரடி!

Update: 2024-05-31 10:56 GMT

பிரியங்கா காந்தி 

நாடாளுமன்ற தேர்தலின் அனைத்து பிரச்சாரங்களும் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பிரச்சார பயணங்கள் குறித்து, காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 55 நாட்களில் 16 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 108 பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்புகள், 5 பத்திரிகை பேட்டிகள் மற்றும் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News