காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

Update: 2024-03-13 10:31 GMT

ராகுல் காந்தி 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகியுள்ளன.

  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி
  • ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்
  • வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும்
  • ஒன்றிய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்
  • ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்
  • அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்

    என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
Tags:    

Similar News