பீகாருக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு! அமைச்சரவையில் சலசலப்பு!

Update: 2024-07-23 07:00 GMT

நிர்மலா சீதாராமன் 

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் NDA கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு.

பீகாரின் நீர்பான, வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு புதிய திட்டங்கள் வெளியீடு.

பீகாரில் உள்ள நாளந்தா பகுதியை சுற்றுலாதளமாக மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு.

பீகாரில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.11,000 கோடி ஒதுக்கீடு.

பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்க ₹26,000 கோடி ஒதுக்கீடு

ஆந்திராவிற்கு 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி தரப்படும்.  பீகாரில் புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிப்பு.

கூட்டணி ஆளும் பீகாருக்கு அதிக திட்டங்கள், அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிடும்போது அமைச்சரவையில் சலசலப்பு.


Tags:    

Similar News