பிரபல மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் காலமானார்!

Update: 2024-02-21 04:27 GMT

ஃபாலி நாரிமன்

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன்(95) உயிரிழந்தார். பிரபல சட்ட நிபுணரான இவருக்கு பத்மபூஷன், பத்மபீபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

1972 - 1975 வரை கூடுதல் ஜெனரலாக பதவி வகித்தார். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வழக்கில் வாதாடி ஜாமின் பெற்றுக் கொடுத்தவர்.

தற்போது வயது(95) மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அவரது வீட்டில் உயிரிழந்து உள்ளார். இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News