இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

Update: 2024-08-30 07:26 GMT

modi

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவுடன் சேர்த்து அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  காஷ்மீா் பிரச்னை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இரு நாடுகள் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிரதமா் மோடிக்கு பாகிஸ்தான் இந்த அழைப்பை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது 

Tags:    

Similar News