UPSC தேர்வாணையத்தின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம்!
Update: 2024-07-31 07:40 GMT
ப்ரீத்தி சுதன்
UPSC தலைவர் பதவியில் இருந்த மனோஜ் சோனி திடீரென ராஜினாமா செய்திருந்த நிலையில், 2017-2020 காலக்கட்டத்தில் இந்திய சுகாதார செயலாளராகப் பணியாற்றிய ப்ரீத்தி சுதனை புதிய தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நாளை(ஆகஸ்ட் 1) முதல் மறு உத்தரவு வரும் வரை அல்லது ஜூன் 29, 2025 வரை யுபிஎஸ்சி தலைவராக ப்ரீத்தி சுதன் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.