2வது நாள் தியானத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி!

Update: 2024-05-31 07:38 GMT

பிரதமர் மோடி

தமிழ்நாடு வந்த மோடி, குமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய தொடங்கி உள்ளார். கடந்த முறை 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் கேதார் நாத் குகையில் மோடி தியானம் செய்தார்.

இரவு முழுவதும் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி அதிகாலை விவேகானந்தர் மனதிற்கு சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு செய்தார்.

48 மணி தியானம் செய்வார். இன்று காலை பிரதமர் மோடி இளநீர் மற்றும் ஜூஸ் மட்டும் குடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. 




Tags:    

Similar News