சண்டிபுரா வைரஸ் தோற்று எண்ணிக்கை 23-ஆக உயர்வு !!

Update: 2024-07-20 05:51 GMT

சண்டிபுரா வைரஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் நாலு வயது சிறுமி உயிரிழந்தையடுத்து இந்த வைரஸால் ஏற்பட்ட முதல் மரணம் என்று மாநில சுகாதாரத்துறை உறுதி செய்த நிலையில் மேலும் பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்ட நிலையில் குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. சண்டிபுரா வைரஸ் தொற்றால் 15 குழந்தைகள் உள்பட 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த சண்டிபுரா வைரஸ் காய்ச்சல் மற்றும் கடுமையான மூளை அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுள்ளது. 

Tags:    

Similar News