நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலம்!

செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

Update: 2024-01-26 06:47 GMT

 திரௌபதி முர்மு

செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிடோர் பங்கேற்றனர்.

குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோரை வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Tags:    

Similar News