இரண்டாவது ஆடி வெள்ளி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

இரண்டாவது ஆடி வெள்ளி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

Update: 2024-07-26 13:12 GMT
ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி திருச்செங்கோடு ஓம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு அம்மன் புடவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில்,நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு இனிப்புகள் பிரசாதமாக வழங்கினார்கள்

Similar News