புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக அரசின் வளமிக்க வட்டார மேம்பாட்டு திட்டம் சார்பில், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிலான திட்டக்குழு கூட்டம், ஆட்சியர் அருணா தலைமையில், மாநில திட்டக்குழு கூடுதல் முழு உறுப்பினர் முனைவர். எம். விஜயபாஸ்கர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.